Pulitzer Prize

img

காஷ்மீர் பத்திரிகையாளர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்!

நியூயார்க்கில் புலிட்சர் விருதை பெற சென்ற காஷ்மீர் பத்திரிகையாளர் சன்னா இர்ஷாத் மட்டூ, தில்லி விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். 

;